பாலியல் துன்புறுத்தல்

மேட்ரிட்: ஸ்பெயினில் நாட்டையே உலுக்கும் வகையில் 200,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த வயதினருடன் பாலியல் சுகம் அனுபவிப்பது, ஆபாசக் காணொளி பார்ப்பது போன்ற தொல்லைகள் காரணமாக 43 வயது மருத்துவர் ஒருவர் தமது பிள்ளைகளைக் காணும் வாய்ப்பை இழந்துள்ளார். அதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது.
நாகர்கோவில்: அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் ஆண்டனி சுரேஷ் நாகர்கோவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சில நேரங்களில் கதைக்கு தேவைப்படும் காட்சிகளில் நடிப்பது ஒரு நடிகையின் கடமை எனக் கருதுவதாக சொல்கிறார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.
கடந்த 2018ஆம் ஆண்டில் தன் இளைய சகோதரியை மானபங்கப்படுத்தியபோது இளையர் ஒருவர்க்கு வயது 12 மட்டுமே.